Sunday, 28 August 2022

Today Rasi Palan - 29.08.2022

 

Today Rasi Palan - 29.08.2022

 


Today rasi palan - 29.08.2022

இன்றைய ராசிப்பலன் -  29.08.2022

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

29-08-2022, ஆவணி 13, திங்கட்கிழமைதுதியை திதி பகல் 03.21 வரை பின்பு வளர்பிறை திரிதியைஉத்திரம் நட்சத்திரம் இரவு 11.04 வரை பின்பு அஸ்தம்நாள் முழுவதும் சித்தயோகம்நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. சுபமுகூர்த்த நாள்சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

 

குரு (வ)

ராகு

செவ்

 

 

 

29.08.2022

சுக்கி

சனி (வ)

சூரிய

 

 

கேது

சந்தி புதன்

 

இன்றைய ராசிப்பலன் -  29.08.2022

மேஷம்

இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும்குடும்பத்தில் பெண்கள் ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள்வேலையில் உங்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் விலகும்சுபகாரிய முயற்சிகள் நற்பலனை கொடுக்கும்.

ரிஷபம்

இன்று எந்த காரியத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள்குடும்பத்தில் கணவன் மனைவியிடையே வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம்வெளி பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும்வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லதுவியாபாரத்தில் ஓரளவு லாபம் கிட்டும்.

மிதுனம்

இன்று உத்தியோகத்தில் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும்உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும்தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடையலாம்தெய்வ தரிசனம் மனதிற்கு நிம்மதியை தரும்நண்பர்களின் ஆதரவு கிட்டும்.

கடகம்

இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும்குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும்வேலையில் உடன் பணிபுரிபவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்சேமிப்பு உயரும்.

சிம்மம்

இன்று பணவரவு சுமாராக இருக்கும்வியாபார ரீதியாக தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும்எதிலும் பொறுமையாக செயல்படுவதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும்நண்பர்களின் ஆறுதல் வார்த்தைகள் புது தெம்பை தரும்.

கன்னி

இன்று நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும்பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள்உத்தியோகத்தில் உங்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்ககூடிய வாய்ப்புகள் உருவாகும்பெரியவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூக உறவு ஏற்படும்வருமானம் பெருகும்.

துலாம்

இன்று உத்தியோக ரீதியாக பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும்உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லதுநண்பர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்உடன்பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும்உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிட்டும்தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

தனுசு

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும்திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்கூட்டாளிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும்ழழாழழ வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்உத்தியோகத்தில் வேலைபளு குறையும்புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

மகரம்

இன்று நீங்கள் செய்ய நினைக்கும் காரியங்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படும்எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்க தாமதமாகும்அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்உடன் பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும்.

கும்பம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் தாமதம் உண்டாகும்உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்பு ஏற்படும்தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லதுஉற்றார் உறவினர்களுடன் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

மீனம்

இன்று வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அமோகமாக இருக்கும்உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும்ஆதரவையும் பெறுவீர்கள்குடும்பத்தில் புத்திர வழியில் சுபசெய்திகள் வந்து சேரும்பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

Saturday, 27 August 2022

VARAHI - MAHA SAKTHI




























Unknown facts About Varahi Amman, the remover of fear

 Goddess Varagi is a pig-faced four-armed benefactor. She is the Goddess who is seen as an incarnation of Thirumal. In many temples, in separate sanctums, he wears black clothes and sits on a lion vehicle. She is the fifth among Sabta Kannis. In his six arms is Varada, with Abayahastha. In other inks he is carrying a sulam, holding a kapalam, a plunger and a dragon. Sound virgins Brahmi Amman, Maheshwari Amman, Kaumari Amman, Narayani Amman, Varagi Amman, Indrani Amman, Chamundi Amman are the Sabdakannis. 

 வராகி :தியான சுலோகம் முசலம் 
கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்
 கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி: 

 வராகி :மந்திரம் ஓம் வாம் வாராஹி நம: ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம: 
 வராகி காயத்ரி மந்திரம் 
ஓம் ச்யாமளாயை வித்மஹே ஹல ஹஸ்தாயை தீமஹி தன்னோ வாராஹி ப்ரசோதயாத் 

 வராகி மாலை வீரை கவிராச பண்டிதர் என்பவரால் வராகி மாலை என்னும் நூல் 16-ஆம் நூற்றாண்டு இயற்றப்பட்டது. சிவனின் ஒரு பாதி சக்தி. சக்தியின் பாகத்தை 7 கூறுகளாக பகுக்கப்படுகிறது. அவர்கள் தான் சப்த கன்னிகள்.இந்த வராகி மாலையில் வராகி அம்மன் குறித்து வீரை கவிராச பண்டிதர் பாடியுள்ளார்.


No  Matter How  Big  a Problem  a  man  faces, He will  over come it in some way. But Sometimes  there is a Situation  where  you have to shamed  by  others  for a Mistake You have not  committed . Being  Punished for  some thing   I did not  do is  a  very  cruel thing.Those Who have experienced  this understand. When  the  blame falls  on us  for  a  mistake  that we did not make, the mental fear  of how  we will  come out  of it comes into us. Due to this, the confusion  that occursto us will  get us  into many  problems. 

Every Human  born  is  bound  to face  such a predicament at some point.
This  Varahi  Worship is  an  Excellent worship to remove  the  fear in  our situation. Reciting this Moolah Mantra  removes  the  fear  from  our  mind unconsciously. 

Here is  the original mantra of  Varahi  amman  for you.

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்லௌம் ஐம் || நமோ பகவதி வார்த்தாளி வார்த்தாளி வாராஹி வாராஹி வாராஹமுகி  வாராஹமுகி || அந்தே அந்தினி நமஹ| ருந்தே ருந்தினி நமஹ| ஜம்பே ஜம்பினி நமஹ| மோஹே மோஹினி நமஹ| ஸ்தம்பே ஸ்தம்பினி நமஹ| சர்வ துஷ்டபிரதுஷ்ட்டானாம் சர்வேஷாம் சர்வ வாக்சித்த சக்ஷூர்  முககதி ஜிஹ்வா ஸ்தம்பனம் குரு குரு சீக்ரம் வச்யம்,ஐம் க்லௌம் ட்டஹ ட்டஹ ட்டஹ ட்டஹ ஹூம் அஸ்த்ராய ப்பட் ||
Om Aim Hreem Shrim Aim Gloum Aim || Namo Bhagwati Varthali Varthali Varahi Varahi Varahmukhi Varahmukhi || Anthe anthini namah| Runde Rundini Namah| Jambe Jambini Namah| Mohe Mohini Namah| Sthambe Sthambini Namah| sarva dushtapradushtanam sarvesham sarva vaxitta sakshur mukakhati jihva stampanam guru guru seekram vachyam, aim gloum taha taha taha taha hum astraya pad ||


By Chanting  this  mantra daily  thinking  of that  Varahi  Amman  in our mind,the  fearful nature  disappears and  self  confidence  and  courage  grows in our  mind without  realizing it.
Worshiping  Goddess varahi by Lighting  oil  Lamp  on Ashtami  Tithi  is a very  Special  And Panchami  Tithi  also  very  special. The  creation of Pomegranate , Naivedhya is very  special  for Varahi Amman.


Wednesday, 23 August 2017

SRI SUBRAMANYA BHUJANGAM BY ATHI SANKARAR



ஆதிசங்கரர் அருளிய ஸ்ரீ சுப்பிரமணிய புஜங்கம் தமிழில் 

பால முகத்தேனும் வினைமலை பொடிக்கும்
வேழ முகத்தேனும் சிங்கங்கள் துதிக்கும்
இந்திரன் முதலோர் போற்றும் கணநாதா
புந்தியில் வைத்தேன் மங்களம் அருள்வாய்.

ஓதலும் அறியேன் பொருளும் அறியேன்
பாடலும் அறியேன் உரைகளும் அறியேன்
அகத்தினில் ஓரொளி அறுமுகத்தே உதிக்க
வாக்கினில் சுரந்தது பாக்களின் அருவி.  
             
மயிலேறும் மன்னன் மகாதத்வ வண்ணன்
மனம்நாடும் வடிவோன் மாதவத்தார் உயிரோன்
அந்தணர் அரும்புகழ் அருமறை திருப்பொருள்
ஆண்டவன் புதல்வ அகிலத்து முதல்வ.                ௩

என்னுடை சந்நிதி வந்தவர் எவரும்
தன்னுடை பவக்கடல் கடந்தவ ராவர்
என்றே உரைத்து செந்தூர் கரையில்
நன்றே நிற்கும் சக்தியின் மைந்த.           

அலைகள் விழுந்து அழிவது போலாம்
தலைகள் வணங்கின் பாவம் அழியும்
கடலைச் சுட்டும் குகையின் கனலென்
இதயத் தாமரை இருத்தி வாழிய.                        ௫

கந்தன் ஏறிய கந்தமா மலையில்
வந்து ஏறியே வணங்கும் பக்தன்
கைலாச மேறிய புண்ணியம் பெறுவான்
கனிவாய் கூறிய ஆறுமுகம் வாழிய. 

பெருங்கடல் கரையில் பெரும்பவம் அழிக்கும்
பெருமுனி நோற்கும் பெருமண மலையில்
குகையுள் வசிக்கும் தன்னொளி வசந்தன்
குறைகள் நசிக்கும் குகனே போற்றி.                     ௭

பொன்வீடு வசித்து முறையீடு தீர்த்து
மணம்வீசு மலர்நிறை மாணிக்க மஞ்சத்து
ஆயிரம் ஞாயிற்று அருளொளி வீசும்
அறுவர் வளர்த்த அமரேச போற்றி
அன்னம் சூழ்ந்து செந்நிறம் பூண்டு
அகத்தை அள்ளும் அடிமலர் அழக
வாழ்கடல் வாதனை என்மன வண்டு
சூழ்ந்துநின் மலரடி மொய்ப்பதில் மகிழ்க.              ௯

பொன்னால் புனைந்த ஆடைகள் தரித்து
கிங்கிங் கிணிகிணி சலங்கை இசைக்க
உண்மை வாய்ந்த ஞானியர் போற்றும்
திண்மை இடையோன் கந்தா வாழிய.  
வேடுவர் பெண்ணை சேர்த்து அணைத்து
மடுவில் பூசிய சாந்து சுமந்த
செம்மார் வேலா தாரகன் காலா
அன்பர் ஆசை தீர்க்கும் நேசா.                           ௧௧

துதிக்கா பிரும்மனை சிறையில் அடைத்தாய்
துதிக்கை விலங்கின் திமிரைத் துடைத்தாய்
மதிக்கா பதுமன் அரக்கர் புடைத்தாய்
மதித்தே துதித்தேன் பதினிரு புயத்தாய்.                ௧௨
கறைநறு திலகக் கதிரறு முகத்து
குறையொரு நிலவு ஒப்பில எண்ணில்
கறையறு முகத்து உவமை கூறிட
அறுமதி இலவே குறைமதி உளதே.                     ௧௩

நின்முக முறுவல் மலருறு அன்னம்
நின்கடைப் பார்வை மலர்மொய் வண்டு
நின்இதழ் உமிழ்நீர் மலர்பொழி அமுதம்
நின்அறு முகமும் தாமரை மலரே. 
விரிந்து அகன்று செவிவரை நீண்டு
சுரக்கும் கருணை பன்னிரு கண்ணா
அதனுள் ஒருகண் கடைநோக்குப் பார்வை
என்மீது படர குறையென நினக்கு?                     ௧௫

‘அங்கம் உதித்த அருமைப் புதல்வ’
பொங்கும் உவகையில் அரனார் அணைத்து
உலகின் முதல்வன் உச்சி முகர்ந்த
உன்னறு சென்னிக்கு என்னுடை வணக்கம்
மார்பில் ரத்தின மாலை ஒளிரும்
காதணி அசைவால் கன்னமும் ஒளிரும்
மஞ்சள் உடுத்தி மயக்கும் வேலொடு
என்புறத்தில்  என்றும் சிவக்குமரன் தங்குக.            ௧௭

சக்தியின் மடியில் அமர்ந்திடு போதினில்
சங்கரர் அன்புடன் கரத்தை நீட்டிட
தாவியே பாய்ந்து தழுவியே மகிழும்
குழந்தைக் கடவுள் குமரா போற்றி.    
குமரா மைந்தா குகனே கந்தா
தலைவா வேலா மயில் வாகனனே
புலிந்தன் மருகா துயர்துடைப் போனே
தாரகன் காலா காப்பாய் என்னை.                      ௧௯

பொறிகள் தளர்ந்து உணர்வும் அகன்று
பீழை பொழிந்து பயத்தால் நடுங்கி
புறப்படு நிலையில் சடுதியில் தோன்றி
குகனே தயாளா காப்பாய் என்னை. 
காலன் தூதுவர் கடிந்தெனை அதட்டி
கட்டியும் வெட்டியும் துயர்தரு வேளையில்
கருணை மயிலில் விரைந்தே வந்து
கரத்தில் வேலொடு காப்பாய் என்னை.                ௨௧

உன்னடி கிடந்தது உன்னைத் துதித்து
உன்னால் மகிழும் அடியேன் நானும்
அந்திமக் காலை அசைவற்ற வேளை
அலட்சிய மின்றிக் காப்பாய் என்னை.   
அண்டம் ஆயிரம் ஆண்ட சூரனும்
தாரகன் வக்தரன் சிங்கனும் கொன்றாய்
வான்மன மேகமோகம் வதைப்பாய் இல்லை
செய்வதும் என்ன? செல்வதும் எங்கு?                 ௨௩

அடியேன் என்றும் துக்கச் சுமையோன்
அன்பர் காக்கும் உனையின்றி நாடேன்
துன்பம் கொடுக்கும் உன்னன்பு கெடுக்கும்
மனநோய் களைவாய் சக்தியின் மைந்தா.  
குஷ்டம் க்ஷயமும் வலிப்பு ஜுரமும்
கடுப்பு பைத்யம் பலவித நோய்களும்
பைசாச கணங்களும் பயந்தோ டும்மே
பன்னீர் இலையில் உன்நீறு பார்த்திட.                 ௨௫

கந்தனைக் கண்டு கந்தனைக் கேட்டு
கந்தன் புகழை நாவால் ஓதி
கந்தன் திருவடி கரத்தால் துதித்து
எந்தன் அங்கம் உனக்காய் இருக்க.       
முனிவர்  தேவர் பக்தர் விருப்பமே
முடிக்கும் தெய்வம் எல்லா விடத்தும்
கடையனைக் கூடக்கடைத் தேற்றும் தெய்வம்
கந்தனை யன்றி அறியேன் அறியேன்.                  ௨௭

மனைவி மக்கள் சுற்றமும் நட்பும்
மற்ற ஆணும் பெண்ணும் அனைவரும்
உன்னைப் போற்றிட வணங்கிட துதித்திட
நினைப்பவர் ஆகிட அருள்வாய் குமரா.   
கெடுசெய் மிருகம் புள்ளினம் மற்றும்
கொடுமை நோய்கள் புன்மைகள் வந்தால்
கைவேல் கொண்டு உடனே துரத்திடு
கிரௌஞ்சம் துளைத்த கூர்வடி வேலா.                ௨௯

தாயும் தந்தையும் தன்சேய் பொறுப்பர்
நீயும் அதுகொள் தேவசேனைத் தலைவா
நானொரு குழந்தை நீயுலகின் தகப்பன்
என்பிழை பொறுத்து அருள்வாய் ஈசா
மயிலும் போற்றி வேலும் போற்றி
கடாவும் போற்றி சேவலும் போற்றி
கடலும் போற்றி செந்தூர் போற்றி
மீண்டும் போற்றி கந்தப் பெருமானே.                   ௩௧

ஆனந்தன் வாழ்க அருளோன் வாழ்க
புகழோன் வாழ்க வடிவோன் வாழ்க
கடலோன் வாழ்க உறவோன் வாழ்க
முக்திதரு முதல்வன் மைந்தா வாழ்க
புஜங்கம் என்னும் தோத்திரம் இதனை
பக்தியால் படித்தோர் பயனாய் பெறுவர்
நற்றுணை மக்கள் பொருளும் வாழ்வும்
முருகன் அருளால் முக்தியும் முடிவில்.

                                      நன்றி 
                                    ஆனந்த பத்மநாபன் 
  • ஸதா பாலரூபாபி விக்னாத்ரிஹந்த்ரீ
    மஹாதந்தி வக்த்ராபி பஞ்சாஸ்யமான்யா
    விதீந்த்ராதிம்ருக்யா கணேசாபிதாமே
    விதத்தாம் ச்ரியம் காபி கல்யாண மூர்த்தி - 1

    ந ஜானாமி சப்தம் ந ஜானாமி சார்த்தம்
    ந ஜானாமி பத்யம் ந ஜானாமி கத்யம்
    சிதேகா ஷடாஸ்யா ஹ்ருதி த்யோததே மே
    முகாந்நிஸ்ஸரந்தே கிரஸ்சாபி சித்ரம் - 2

    மயூராதிரூடம் மஹாவாக்ய கூடம்
    மனோஹாரிதேஹம் மஹத்சித்த கேஹம்
    மஹீதேவதேவம் மஹாவேத பாவம்
    மஹாதேவ பாலம் பஜே லோகபா லம் - 3

    யதா ஸந்நிதானம் கதாமானவா மே
    பவாம் போதிபாரம் கதாஸ்தே ததைவ
    இதி வ்யஞ்ஜயன் ஸிந்து தீரேய ஆஸ்தே
    தமீடே பவித்ரம் பராசக்தி புத்ரம் - 4

    யதாப்தேஸ்தரங்கா லயம் யாந்தி துங்கா
    ததைவாபத ஸந்நிதெள ஸேவதாம் மே
    இதீவோர்மிபங்தீர் ந்ருணாம் தர்சயந்தம்
    ஸதா பாவயே ஹ்ருத்ஸரோஜே குஹம் தம் - 5

    கிரெள மந்நிவாஸே நரா யேஸ்தி ரூடா
    ததா பர்வதே ராஜதே தேஸ்தி ரூடா
    இதீவ ப்ருவன் கந்தசைலாதி ரூடா
    ஸதேவோ முதேமே ஸதா ஷண்முகோஸ்து - 6

    மஹாம்போதி தீரே மஹாபாபசோரே
    முனீந்த்ரானுகூலே ஸுகந்தாக்யசைலே
    குஹாயாம் வஸந்தம் ஸ்வபாஸா லஸந்தம்
    ஜனார்திம் ஹரந்தம் ச்ரயாமோ குஹம்தம் - 7

    லஸத்ஸ்வர்ணகேஹே ந்ருணாம் காமதோஹே
    ஸுமஸ்தோம ஸஞ்ச்சன்ன மாணிக்ய மஞ்சே
    ஸமுத்யஸ் ஸஹஸ்ரார்க துல்ய ப்ரகாசம்
    ஸதாபாவயே கார்த்திகேயம் சுரேசம் - 8

    ரணத்தம்ஸகே மஞ்சுளேத்யந்த சோணே
    மனோஹாரி லாவண்ய பீயூஷபூர்ணே
    மனஷ்ஷட்பதோ மே பவக்லேசதப்த
    ஸதா மோததாம் ஸ்கந்த தே பாதபத்மே - 9

    ஸுவர்ணாபதிவ்யாம்பரைர் பாஸமானாம்
    க்வணத்கிங்கிணீ மேகலா சோபமானாம்
    லஸத்தேம பட்டேன வித்யோதமானாம்
    கடிம் பாவயே ஸ்கந்த தே தீப்ய மானாம் - 10.

    புளிந்தேச கன்யாக நாபோக துங்க
    ஸ்தனாலிங்க நாஸக்த காச்மீரராகம்
    நமஸ்யாம்யஹம் தாரகாரே தவோர
    ஸ்வபக்தாவனே ஸர்வதா ஸானுராகம் - 11

    விதெளக்லுப்த தண்டான் ஸ்வலீலாத்ருதாண்டான்
    நிரஸ்தே பசுண்டான் த்விஷத்காலதண்டான்
    ஹதேந்த்ராரிஷண்டான் ஜகத்ராண செளண்டான்
    ஸதாதே ப்ரசண்டான் ச்ரயே பாஹுதண்டான் - 12

    ஸதா சாரதா ஷண்ம்ருகாங்கா யதி ஸ்யு
    ஸமுத்யந்த ஏவ ஸ்திதாச்சேத் ஸமந்தாத்
    ஸதா பூர்ணபிம்பா கலங்கைஸ்ச ஹீனா
    ததா த்வன்முகானாம் ப்ருவே ஸ்கந்த ஸாம்யம் - 13

    ஸ்புரன் மந்தஹாஸை ஸஹம்ஸானி சஞ்சத்
    கடாக்ஷரவலீப்ருங்க ஸங்கோ ஜ்வலானி
    ஸுதாஸ்யந்தி பிம்பா தராணீச ஸூனோ
    தவாலோகயே ஷண்முகாம் போரு ஹாணி - 14

    விசாலேஷு கர்ணாந்த தீர்க்கேஷ் வஜஸ்ரம்
    தயாஸ்யந்திஷு த்வாதசஸ் வீக்ஷணேஷு
    மயீஷத் கடாக்ஷ ஸக்ருத் பாதித ஸ்சேத்
    பவேத்தே தயாசீல கா நாமஹானி - 15

    ஸுதாங்கோத் பவோ மேஸி ஜீவேதி ஷட்தா
    ஜபன்மந்த்ரமீசோ முதா ஜிக்ரதே யான்
    ஜகத்பாரப்ருத்யோ ஜகந்நாத தேப்ய
    கிர£டோஜ்வலேப்யோ நமோ மஸ்தகேப்ய - 16

    ஸ்புரத்ரத் ன கேயூரஹாராபிராம ..
    ஸ்சலத் குண்டல ச்ரூலஸத் கண்டபாக
    கடெள பீதவாஸா கரே சாருசக்தி
    புரஸ்தான் மமாஸ்தாம் புராரேஸ் தனூஜ - 17

    இஹாயாஹி வத்ஸேதி ஹஸ்தான் ப்ரஸார்யா
    ஹவயத்யாதராச் சங்கரே மாதுரங்காத்
    ஸமுத்பத்ய தாதம் ச்ரயந்தம் குமாரம்
    ஹராஸ்லிஷ்டகாத்ரம் பஜே பாலமூர்த்திம் - 18

    குமாரேச ஸூனோ குஹ ஸ்கந்த ஸேனா
    பதே சக்தி பாணே மயூரா திரூட
    புளிந்தாத்மஜாகாந்த பக்தார்த்தி ஹாரின்
    ப்ரபோ தாரகாரே ஸதா ரக்ஷமாம் த்வம் - 19

    ப்ரசாந்தேந்த்ரியே நஷ்டஸம்க்ஞே விசேஷ்டே
    கபோத்காரி வக்த்ரே பயோத்கம்பி காத்ரே
    ப்ரயாணோன்முகே மய்யநாதே ததானீம்
    த்ருதம் மே தயாளோ பவாக்ரே குஹத்வம் - 20

    க்ருதாந்தஸ்ய தூதேஷு சண்டேஷுகோபா
    த்தஹச்சின்தி பிந்தீதி மாம் தர்ஜயத்ஸு
    மயூரம் ஸமாருஹ்ய மா¨பரிதி த்வம்
    புர சக்திபாணிர் மமாயாஹி சீக்ரம் - 21

    ப்ரணம்யா ஸக்ருத் பாதயோஸ்தே பதித்வா
    ப்ரஸாத்ய ப்ரபோ ப்ரார்த்தயேனேக வாரம்
    நவக்தும் க்ஷமோஹம் ததானீம் க்ருபாப்தே
    நகார்யாந்தகாலே மனாகப்யுபேக்ஷர - 22

    ஸஹஸ்ராண்ட போக்தா த்வயா ஸூரநாமா
    ஹதஸ்தாரக ஸிம்ஹவக்த்ரச்ச தைத்ய
    மமாந்தர் ஹ்ருதிஸ்தம் மன க்லேசமேகம்
    ந ஹம்ஸி ப்ரபோ கிம் கரோமி க்வயாமி - 23

    அஹம் ஸர்வதா துக்கபாரா வஸந்நோ
    பவான் தீனபந்து ஸ்த்வதன்யம் நயாசே
    பவத்பக்தி ரோதம் ஸதா க்லுப்த பாதம்
    மமாதிம் த்ருதம் நாசயோமா ஸுதத்வம் - 24

    அபஸ்மார குஷ்ட க்ஷயார்ச ப்ரமேஹ
    ஜ்வரோன்மாத குல்மாதிரோஹான் மஹாந்த
    பிசாசாஸ்ச ஸர்வே பவத் பத்ர பூதிம்
    விலோக்ய க்ஷணாத் தார காரே த்ரவந்தே - 25

    த்ருசி ஸ்கந்த மூர்த்தி ச்ருதெள ஸ்கந்தகீர்த்தி
    முகே மே பவித்ரம் ஸதா தச்சரித்ரம்
    கரே தஸ்ய க்ருத்யம் வபுஸ்தஸ்ய ப்ருத்யம்
    குஹே ஸந்து லீனா மமாசேஷ பாவா - 26

    முனீனா முதாஹோ ந்ருணாம் பக்தி பாஜா
    மபீஷ்டப்ரதா ஸந்தி ஸர்வத்ர தேவா
    ந்ருணாமந்த்ய ஜாநாமபி ஸ்வார்த்ததானே
    குஹாத்தைவமன்யம் நஜானே நஜானே - 27

    களத்ரம் ஸுதா பந்துவர்க பசுர்வா
    நரோவாத நாரீக்ருஹே யே மதீயா
    யஜந்தோ நமந்த ஸ்துவந்தோ பவந்தம்
    ஸ்மரன் தஸ்ச்ச தே ஸந்து ஸர்வே குமார - 28

    ம்ருகா பக்ஷிணோ தம்சகாயே சதுஷ்டா
    ததா வ்யாதயோ பாதகா யே மதங்கே
    பவச்சக்தி தீக்ஷ்ணாக்ர பின்னா ஸுதூரே
    விநச்யந்து தே சூர்ணித க்ரெளஞ்ச சைல - 29

    ஜநித்ரீபிதாச ஸ்வபுத்ரா பராதம்
    ஸஹேதே ந கிம் தேவசேனாதி நாத
    அஹம் சாதிபாலோ பவான் லோக தாத
    க்ஷமஸ்வாபராதம் ஸமஸ்தம் மஹேச - 30

    நம கேகினே சக்தயே சாபி துப்யம்
    நமச்சாக துப்யம் நம குக்குடாய
    நம ஸிந்தவே ஸிந்து தேசாய துப்யம்
    புன ஸ்கந்த மூர்த்தே நமஸ்தே நமோஸ்து - 31

    ஜயாநந்த பூமன் ஜயாபார தாமன்
    ஜயாமோக கீர்த்தே ஜயாநந்த மூர்த்தே
    ஜயாநந்த ஸிந்தோ ஜயாசேஷபந்தோ
    ஜயத்வம் ஸதாமுக்திதானேசஸூனோ - 32

    புஜங்காக்யவ்ருத்தேன க்லுப்தம் ஸ்தவம் ய
    படேத் பக்தியுக்தோ குஹம் ஸம்ப்ரணம்ய
    ஸபுத்ரான் களத்ரம் தனம் தீர்கமாயுர்
    லபேத் ஸ்கந்தஸாயுஜ்யமந்தே நரஸ்ஸ. - 33

Thursday, 3 August 2017

VARALAKSHMI VIRATHAM


THIS VRATHAM OCCURS EITHER IN THE MONTH OF AADI OR AAVANI AFTER NEW MOON ON ONE FRI DAY . THIS VRATHAM IS OBSERVED MAINLY IN SOME 'SMARTHA' AND IN 'TELUGU' BRAHMIN 

FAMILIES. SOME FAMILIES BELONGING TO THESE COMMUNITIES DO NOT OBSERVE THIS VRATHAM, FOR THIS A SMALL PORTION OF THE WALL FACING EAST WILL BE WHITE WASHED AND THE FIGURE OF 

GAJA LAKSHMI WILL BE DRAWN WITH PAINT OR RED OXIDE. IN SOME FAMILIES , ONLY THE FACE OF THE GODDESS UPTO NECK WILL BE DRAWN. 

SOME OTHER FAMILIES WILL DRAW A PICTURE OF KALASAM WITH MANGO LEAVES AND COCONUT AND THEN DRAW A MANDAPAM AROUND IT. WITHIN THE MANDAP DRAW KUTHU VILAKKU, COMB, MIRROR, 

KUMKUMAM BOX. AMMMANAI, COCONUT SHELL, SAANTHU, MAI KKOODU, . BOTH SIDES OF THE MANDAP WILL ALSO HAVE DRAWINGS OF TENDER PLANTAIN LEAVES WITH STEM. THESE DRAWINGS ARE BASED ON 

ONE'S OWM FAMILY CUSTOM AND TRADITIONS. THE SIZE OF THE DRAWING WILL DEPEND UPON THE AVAILABLE SPACE IN THE WALL.

NOW A DAYS PICTURES OF 'VARALAKSHMI' AVAILABLE IN THE MARKET ,CAN ALSO BE PURCHASED KEPT BEHIND THE KALASAM. THE VARALAKSHMI FACE IS AVAILABLE NOW A DAYS IN SILVER THIS 

CAN BE PURCHASED AND TIED TO A SILVER OR COPPER VESSEL (SOMBU). IF THE COPPER VESSEL IS TO BE USED CLEAN AND SMEAR IT ON ALL SIDES WITH LIME, AND ALLOW IT TO DRY BEFORE THE 

'VARALAKSHMI' FACE IS TIED TO IT.

IF 'VARALAKSHMI' FACE IS NOT TO BE USED APPLY SOME LIME AND DRAW ON ONE SIDE OF THE SILVER VESSAL A CIRCULAR PATTERN AND ALLOW IT TO DRY. THEN DRAW THE FACE OF THE GODDESS 

VARALAKSHMI USING KAAVI. IF COPPER VESSEL IS TO BE USED , DRAW THE FACE OF GODDESS 'VARALAKSHMI' ON ONE SIDE OF THE VESSAL. ALREADY SMEARED WITH LIME. TIE KARUGAMANI (BLACK 

BEAD) AND GOLD DOTS. SETS OF BLACK BANGLES AND LEAVES CALLED 'PICHOLAI' KARUGAMANI AND KARI VALIAS ARE AVAILABLE IN THE MARKET . PUR CHASE TWO SETS OF IT. TIE ONE SET AROUND 

THE NECK OF THE VESSAL AND PUT THE OTHER SET INSIDE THE VESSAL.

ALSO PUT INSIDE THE VESSAL, 2 TO 4 CUPS OF RAW RICE, 2 BETEL LEAVES, 2 BETEL NUTS, TURMERIC-2; LEMON-1; PLANTAIN ONE AND ONE RUPEE COIN, AND GOLD CHAIN OR BANGLES. THEN, 

DECORATE THE VESSAL WITH MANGO LEAVES ARRANGED IN A CIRCULAR PATTERN. PLACE A SMALL COCONUT SMEARED WITH TURMERIC PASTE, AT THE MOUTH OF THE VESSAL. DURING POOJA , KEEP READY A 

BLOUSE BIT . BLACK COLOUR IS AVOIDED.

USE A SMALL TABLE. COVER THE TOP AND SIDES OF THE TABLE WITH MANGO LEAF AND THORANAMS AND PLANTAIN SAPPLINGS. DRAW IZHAI KOLAM UNDER AND NEAR THE TABLE AND BEUTIFY IT 

WITH KAAVI. DRAW ALSO A SMALL KOLAM IN A CORNER OF THE SIT OUT/ DRAWING HALL / LIVING ROOM. TAKE ONE SITTING PLANK AND DRAW IZHAI KOLAM ON IT. KEEP 4 CUPS OF RICE IN A BRASS OR 

SILVER CIRCULAR VESSAL AND PLACE THE DECORATED KALASAM ON IT.

BEFORE STARTING THE MAIN POOJA , PLACE THE KALASAM DECORATED WITH VARALAKSHMI FACE ON THE KOLAM IN THE SIT OUT OR DRAWING HALL OR IN LIVING ROOM. LIT A LAMP HERE. DO 

ARCHANA AND NEIVEDHYAM AFTER DHOOPAM AND DHEEPAM HERE ( THAAMBOOLAM AND PLANTAIN FRUIT) AND DO KARPOORA HARATHY AND PRAY TO GODDESS LAKSHMI TO COME TO THE MAIN POOJA PLACE. 

THEY WILL SING 'BHAAGYATHA LAKSHMI' SONG.AND OTHER TRADITIONAL SONGS.THEY WILL CAREFULLY TAKE THE KALASAM FROM SIT OUT TO THE MAIN POOJA PLACE.


BEFORE OR AFTER RAHU KALAM IT MUST BE DONE. THAT IS THEY ARE INVITING GODDESS FROM FRONT OF THE HOUSE TO THE PLACE WHERE THEY ARE GOING TO DO MAIN POOJA. ON THOSE DAYS A PLACE 

'REZHI' WILL BE THERE . FROM THERE THEY WILL DO SMALL POOJA AND WILL GO TO THE POOJA ROOM. 

THE KALASAM SHOULD BE FACING EAST.IT IS CUSTOMARY FOR THOSE WHO PERFORM THIS POOJA TO FOREGO MEALS AND HAVE LIGHT TIFFEN ONLY. BUTTER MILK SHOULD NOT BE USED ON THE WHOLE 

DAY. DURING THIS POOJA A NONBU CHARADU APPLIED WITH TURMERIC PASTE SHOULD BE TIED IN THE HAND. ONLY ONE KALASAM IS ALLOWED IN ONE HOUSE, BUT MANY PERSONS CAN JOIN THERE TO DO 

POOJA IN THE SAME KALASAM. 

USE TWO KUTHU VILAKKU FOR THIS POOJA. PLACE THEM ON BOTH SIDES. BUY REQUIRED LOOSE FLOWERS AND ALSO STRINGED FLOWERS. FLOWER GARLANDS (OPTIONAL) COCONUT, PLANTAIN FRUITS 12 

NOS, BETEL LEAVES AND NUTS, CAMPHOR, OOTHUBATHI, TURMERIC POWDER, SANDAL PASTE, KUMKUMAM,WICK, GINGILLY OIL AND GHEE, MATCH BOX, STAND FOR DHOOPAM,DEEPAM ETC; UNBOILED COW'S 

MILK 50 MILLE. OTHER FRUITS; GUAVA, WOOD APPLE, BLACK BERRY, ORANGE, APPLE. GRAPES. COUNTRY APPLE PLANTAIN COCONUT, THAAMBOOLAM ETC FOR NEIVEDHYAM.

FOR NEIVEDHYAM: COOKED RICE WITH DHALL AND GHEE, VADAI, PAYASAM, (MODHAKAM) KOLUKKATTAI MADE OF DHALL, COCONUT, BLACK GRAM DHALL; AND GINGILLY SEEDS, RAW RICE IDLYES.THESE 

ARE ONLY MADE AS PER FAMILY TRADITION AND CUSTOMS. IN SOME FAMILY ONLY COCONUT AND JAGGERY MIXED KOLUKATTAI AND COCONUT AND BLACK GRAM DHALL MIXED KOLU KATTAI AND RAW RICE 

IDLIES WILL BE THERE FOR NEIVEDHYAM.

16 UPACHAARA POOJA WILL BE DONE IN THE MAIN POOJA PLACE. THEN POOJA TO SARADU AND THE SARADU WILL BE TIED IN THE HAND.GIVE DHAKSHINA TO SASTRIGALS/PUROHIT. ON THE 

EVENING BEFORE THIS NONBU SOME FAMILY CUSTOM: THEY WILL TAKE OIL BATH IN THE EVENING AND PREPARE VEN PONGAL AND FRIED VADAGAMS AND FRIED APPALAMS IN SOME FAMILIES ONLY IN 

THALAI NONBU TIME THEY WILL PREPARE VEN PONGAL AND FRIED APPALAM AND VADAGAM.FOR NEIVEDHYAM AND TAKE IT AS PRASADAM.


THALAI NONBU: THE NONBU PERFORMED BY THE GIRL IN THE FIRST YEAR OF THE MARRIAGE IS KNOWN AS THALAI NONBU. ( THALAI NONBU, NONBU EDUTHAL). ONLY MARRIED GIRLS WILL PERFORM 

THIS NONBU. IN THE FIRST YEAR GANESA POOJA AND GRAHA PREETHEE ARE EXTRA. ALL OTHERS ARE SAME. FOR THIS THALAI NONBU THE BRIDE'S PARENTS WILL USED TO GIVE SILVER SOMBU OR 

COPPER SOMBU, SILVER LAKSHMI FACE, WITH THAAMBOOLAM, FRUITS, FLOWERS, .

IN THE EVENING SOME NEIVEDHYAM WILL BE DONE FOR THE LAKSHMI GODDESS MILK OR FRUITS. AND ON THHE NEXT DAY MORNING PUNAR POOJA WILL BE DONE.AND OFFER MAHA NEIVEDHYAM, 

THAAMBOOLAM AND FRUITS. ON SATURDAY EVENING PREPARE SOME SUNDAL INVITE SUMANGALIS, DO SUNDAL NEIVEDHYAM, INVITEES WILL SING SONGS ON AMBAL. AND THEY WILL BE GIVEN 

THAAMBOOLAM,SUNDAL, KUMKUMAM.

FINALLY ON SATURDAY NIGHT AARTHY WILL BE TAKEN AND THE KALASAM WILL BE MOVED SLIFGHTLY TO THE NORTHERN SIDE. TAKE OUT THE KALASAM AND KEEP IT IN A DRUM OR A VESSAL WHERE 

RAW RICE IS STORED IN YOUR HOUSE. REMOVE THE KALASAM ON SUNDAY MORNING. TAKE THE GOLD ORNAMENTS AND ONE RUPEE COIN AND KEEP IT SAFE. THE RICE MAY BE USED FOR COOKING. 

PEOPLE BELONGING KANCHIPURAM DISTRICT WILL KEEP THE COCONUT KEPT AT THE TOP OF THE KALASAM TILL NEXT FRIDAY AND PREPARE PAYASAM USING THE RICE AND COCONUT KEPT IN THE 

KALASAM. LAKSHMI DEVI WILL VISIT EACH FRIDAY AND SEE WHETHER THEY ARE DOING POOJA . STORY ABOUT VARALAKSHMI VRATHAM WILL BE STUDIED ON FRIDAY NIGHT. 

NOW A DAYS ON FRIDAY EVENING ITSELF SUMANGALIES ARE INVITED AND THEY WILL BE GIVEN THAAMBOOLAM, SUNDAL, KUMKUMAM ETC;